Search Header Logo

பகவத்கீதை அத்தியாயம் 15

Authored by Suresh Swamy

Religious Studies

Professional Development

Used 1+ times

பகவத்கீதை அத்தியாயம் 15
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

அரச மரத்தின் இலைகள் எதனோடு ஒப்பிடப்பட்டுள்ளது?

புலன்கள்

கர்மேந்திரியங்க்ள்

வேத மந்திரங்கள்

விருப்பு வெறுப்பு

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

இந்த மரத்தின் வேர்கள் எவ்வாறு வளர்கிறது?

மேல் நோக்கி

கீழ் நோக்கி

வலது புறம்

இடது புறம்

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

இம்மரத்தைப் பற்றி அறிவதால் என்ன பலன்?

வைகுண்ட லோகத்தை அடைவான்

வேதங்களை அறிந்தவனாவான்

முக்தியடைவான்

பிரம்ம லோகத்தை அடைவான்

4.

MULTIPLE SELECT QUESTION

1 min • 1 pt

இம்மரத்தை எப்படி வெட்ட முடியும்?

பகவானிடம் சரணைடவதால்

தியானம் செய்வதால்

பற்றின்மையால்

வேதம் கற்பதால்

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

கர்வத்திற்கான காரணம் என்ன?

அறிவால்

இருமைகளால்

அறியாமையினால்

கல்வியினால்

6.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

கோலோகத்தில் எல்லா கிரங்களும் ______ _______

ஜடத்தினால் ஆனது

சுயமாக பிரகாசமானது

சூரியனால் ஒளியூட்டப்படுகிறது

சுற்றி வருகிறது

7.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

_____ வைபவங்களை பூரணமாக கொண்டது ஆன்மீக உலகம்

பத்து

இருபத்துநான்கு

ஆறு

மூன்று

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?