Search Header Logo

பகவத்கீதை அத்தியாயம் 9

Authored by Suresh Swamy

Religious Studies

Professional Development

Used 3+ times

பகவத்கீதை அத்தியாயம் 9
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

11 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

யாரால் பகவத்கீதையை புரிந்துகொள்ள முடியாது?

ஞானிகளால்

அசுரர்களால்

தத்துவவாதிகளால்

பொறாமை கொண்டவர்களால்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

முற்பிறவியில் நாரதர் யாராக பிறந்தார்?

கந்தர்வனாக

வேலைக்காரியின் மகனாக

முனிவராக

ராஜாவாக

3.

OPEN ENDED QUESTION

3 mins • 1 pt

பக்தித் தொண்டின் ஒன்பது முறைகள் யாவை?

Evaluate responses using AI:

OFF

Answer explanation

ஷ்ரவணம், கீரத்தனம், ஸ்மரணம், பாத சேவனம், வந்தனம், அர்சசனம், தாஸ்யம், சக்யம், ஆத்மநிவேதனம்.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

க்ருஷ்ணர் எங்கும் உள்ளார். இருந்தாலும் நம்மால் பார்க்க முடியவில்லை. இது எதனுடன் ஒப்பிடபடுகிறது?

சூரியன்

சந்திரன்

காற்று

நீர்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

க்ருஷ்ணரை சாதாரணமான மனிதனாக கருதுபவர்கள் யார்?

மாயவாதிகள்

பிராமணர்கள்

பக்தர்கள்

மஹாத்மாக்கள்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ப்ரதக்வேன என்றால் என்ன?

க்ருஷ்ணரை வழிபடுதல்

ஒர் உருவத்தை வழிபடுதல்

விஸ்வரூபத்தை வழிப்டுதல்

பிரம்மனை வழிபடுதல்

7.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

எதனால் க்ருஷ்ணரின் பக்தர்கள் வீண் போவதில்லை?

எந்த விதமான தூய்மையை செய்யும் முறைகளை பின்பற்றுவதால்

அவர்கள் எப்போதும் க்ருஷ்ணா நினைப்பதால்

மேற் சொன்ன இரு காரணங்களும்

இவை எதுவுமில்ல

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?