Search Header Logo

பகவத்கீதை அத்தியாயம் 16

Authored by Suresh Swamy

Religious Studies

Professional Development

Used 1+ times

பகவத்கீதை அத்தியாயம் 16
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எந்த குணத்தில் செயல்கள் மங்களகரமானதாக கருதப்படுகிறது?

ரஜோ குணம்

தமோ குணம்

சத்வ குணம்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எந்த பிரிவுகளை சேர்ந்த மனிதர்கள் தெய்வீக குணங்களை வளர்க்கவேண்டும் ?

கிருஷ்ண பக்தர்கள்

எல்லா பிரிவுகளையும் சேர்ந்தவர்கள்

பிராமணர்கள்

சத்திரியர்கள்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அபிஜாதஸ்ய என்றால் என்ன?

கிருஷ்ண பக்தனை குறிக்கும்

தெய்வீக குணங்களுடன் பிறந்தவர்கள்

அசுர குணங்களுடன் பிறந்தவர்கள்

உயர்ந்த குலத்தில் பிறந்தவர்கள்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தானம் யாருக்கு கொடுக்கப்பட வேண்டும்?

ஏழைகளுக்கு

தானம் கேட்பவருக்கு

சரியான நபருக்கு

உடல் ஊணமுற்றவர்களுக்கு

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எது அகிம்சை?

எந்த உயிரையும் கொல்லாதிருத்தல்

சாந்தமாகவும் அமைதியாகவும் இருப்பது

இவை எதுவுமில்லை

எந்த உயிர்வாழியின் வாழ்க்கை பரிணமத்தையும் தடுக்காமல் இருப்பது.

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அசுரர்கள் வாழ்வின் இறுதிக் குறிக்கோளாக கருதுவது எதை?

ப்ரம்மனில் கலந்துவிடுவதை

பகவானை அடைவது

சொர்க லோகங்களுக்கு செல்வதை.

புலனின்பத்தை

7.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

எதனால் அசுரர்கள் பகவானிடம் பொறமை கொள்கின்றனர்?

அகங்காரத்தினால்

தற்பெருமையினால்

பலத்தினால்

தமோகுணத்தினால்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?