Search Header Logo

பகவத்கீதை அத்தியாயம் 10

Authored by Suresh Swamy

Religious Studies

Professional Development

Used 2+ times

பகவத்கீதை அத்தியாயம் 10
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தேவர்கள் மற்றும் சிறந்த முனிவர்களின் தோற்றத்திற்கு காரணம்?

ப்ரம்மா

சிவா

கிருஷ்ணா

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஐயம் மற்றும் மயக்கத்திலிருந்து விடுதலை எப்போது ஏற்படும்?

தியானம் செய்தால்

யக்ஞம் செய்தால்

தானம், தருமம் செய்தால்

சந்தேகங்களை தாண்டி திவ்ய தத்துவத்தை அறிந்தால்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அச்சம் என்பது

பிறப்பால் ஏற்படுவது

எதிர்காலத்தை பற்றி கவலைப் படுவதால் உண்டாவது

இயற்கையாவே இருப்பது

முக்குணங்களால் ஏற்படுவது

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கிருஷ்ண உணர்வை விருத்தி செய்ய சாதகமானவை அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

உண்மை

பொய்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அகிலத்தின் எல்லா உயிரினங்களுக்கும் முன்னோர்கள் எத்தனைப் பேர்?

ஏழு ரிஷிகள்

நான்கு ரிஷிகள்

இருபத்தைந்து பிரஜாபதிகள்

பதினான்கு மனுக்கள்.

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கிருஷ்ணரே ஆன்மீக மற்றும் பெளதீக உலகங்களுக்கு காரணமாவாரர்

உண்மை

பொய்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

புத்தி யோகம் ஏன்றால் என்ன?

புத்திசாலித்தனமாக நடந்துகொள்வது

பக்தித்தொண்டில் கிருஷ்ண உணர்வை பூரணமாக ஏற்பது.

வாழ்வின் குறிக்கோளை அறிந்து செயல் படுவது.

புத்தியை தீட்டும் யோகசனம் செய்தல்.

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?