Search Header Logo

Annaimizhi

Authored by தமிழ்ப் பதிவு

World Languages

10th Grade

Used 6+ times

Annaimizhi
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

15 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

தென்னன் மகளே !திருக்குறளின் மாண்புகழே! இன்னறும் பாப்பத்தே ! எண் தொகையே! நற்கணக்கே !மன்னுஞ் சிலம்பே! மணிமேகலை வடிவே முன்னும் நினைவால் முடித்தாழ வாழ்த்துவமே !....


1. இப்பாடல் இடம்பெற்ற நூல் எது ? *

தனிப்பாடல் திரட்டு

கனிச்சாறு

முல்லைப்பாட்டு

நீதி வெண்பா

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

2.இப்பாடலின் தலைப்பு யாது?

இரட்டுற மொழிதல்

திருவிளையாடற் புராணம்

பூத்தொடுத்தல்

அன்னை மொழியே

3.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

3.தென்னன் மகள் யார் ?

அன்னை

தமிழ்

திருக்குறள்

மணிமேகலை

4.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

4 .எண் தொகை என்பது எதைக் குறிக்கும்?

திருக்குறள்

எட்டுத்தொகை

பத்துப்பாட்டு

பதிணென்க் கீழ்க்கணக்கு

5.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

5. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் யாது?

சண்முகசுந்தரம்

பெருங்கௌசிகனார்

துரைமாணிக்கம்

பாவலரேறு

6.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

6. பதினெண்கீழ்க்கணக்கு என்பது பின்வருவனவற்றுள் எதனைக் குறிக்கும்?

பாப்பத்தே

எண் தொகையே

நற்கணக்கே

சிலம்பே

7.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

7. பெருஞ்சித்திரனாரின் சிறப்பு பெயர் யாது?

புரட்சிக்கவி

மகாகவி

கவிமணி

பாவலரேறு

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?