Search Header Logo

கீதா ஞானம் வினாவிடை அத்தியாயம் 15

Authored by Vrndha Govindasamy

Religious Studies

Professional Development

Used 1+ times

கீதா ஞானம் வினாவிடை அத்தியாயம் 15
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

_______ நறுமணத்தைத் தாங்கிச் செல்வதைப் போல, ஜடவுலகில் இருக்கும் உயிர்வாழி, ஓர் உடலிலிருந்து, மற்றொரு உடலுக்கு, வாழ்வின், பல்வேறு உணர்வுகளை சுமந்து செல்கிறான். (15.8)

ஆகாயம்

நீர்

நறுமணம்

காற்று

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நான் எல்லோருடைய இதயத்திலும் வீற்றுள்ளேன், என்னிடமிருந்தே ________, அறிவும், __________ உண்டாகின்றன. 15.15

மறதி, நினைவு

வலிமை, அற்புதம்

ஞாபகசக்தியும், மறதியும்

வலிமை, வீரியம்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எல்லா வேதங்களாலும்,அறியப்படவேண்டியவன் நானே.உண்மையில், வேதாந்தத்தை _____________,வேதங்களை அறிபவனும் நானே.

அடிப்படையில்

எழுத்தாளர்

தொகுத்தவனும்

வலிமை

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஸ்ரீகேதன் பிராமணன் __ நாட்கள் வீட்டை விட்டு இருந்தார்.

இரண்டு

மூன்று

நான்கு

ஐந்து

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பிராமணன், ஸ்ரீகேதன் பகவானின் கையைப் பிடித்தபோது என்ன நடந்தது?

சூடான பாயாசம் தரையில் கொட்டப்பட்டது

பகவானின் உடலில் சூடான பாயாசம் கொட்டப்பட்டது

சூடான சூப் பகவானின் உடலில் கொட்டப்பட்டது

பகவானின் கையில் சூடான பாயாசம் கொட்டப்பட்டது

6.

OPEN ENDED QUESTION

3 mins • Ungraded

இன்றைய வகுப்பை நீங்கள் எவ்வாறு புரிந்துகொண்டீர்கள்?

Evaluate responses using AI:

OFF

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?