
கீதா ஞானம் வினாவிடை அத்தியாயம் 14
Authored by Vrndha Govindasamy
Religious Studies
Professional Development
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
6 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஜட இயற்கையின் மூன்று குணங்கள்
இயற்கை , ஆத்மா , பரமாத்மா
உடல், ஆத்மா , பரமாத்மா
மனம் , புத்தி , அஹங்காரம்
ஸத்வ , ரஜோ , தமோ
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஒருவன் தமோ குணத்தில் மரணமடையும் போது, அவன் __________ பிறவியெடுக்கின்றான் 14.15
பூமிக்குரிய கிரகங்கள்
நரகம்
மிருக இனத்தில்
பேய்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஜட இயற்கையின் குணங்களிலிருந்து ஒருவர் விடுபட _____________ஈடுபடவேண்டும்
முழுமையான பக்தி சேவை
மனிதகுலத்தின் சேவை
புலனுணர்வு திருப்தி
4.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
நாரத முனி காட்டில் உள்ள பாதையில் அம்பு எய்திருந்த விலங்குகள் என்ன? (பல தேர்வு)
மான்
முயல்
குரங்கு
பன்றி
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இக்கதையின் நன்னெறி என்ன?
ஹரே கிருஷ்ணா என்று உச்சரிக்கும் ஒரு நபர் ஒரு மனிதராகிறார்
ஹரே கிருஷ்ணா என்று உச்சரிக்கும் ஒரு நபர் அனைத்து நல்ல பழக்கங்களையும் வளர்த்துக் கொள்கிறார்
ஹரே கிருஷ்ணா என்று உச்சரிக்கும் ஒருவர் மற்றவர்களுக்கு வலியை கொடுக்க விரும்ப மாட்டார்
மேலே உள்ள அனைத்தும்
6.
OPEN ENDED QUESTION
3 mins • Ungraded
இன்றைய வகுப்பை நீங்கள் எவ்வாறு புரிந்துகொண்டீர்கள்?
Evaluate responses using AI:
OFF
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?