Search Header Logo

ஆதியாகமம் 39 & 1 ராஜாக்கள் 15

Authored by Jessica Evangelin

Religious Studies

Professional Development

Used 1+ times

ஆதியாகமம் 39 & 1 ராஜாக்கள் 15
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

15 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கர்த்தர் யோசேப்போடே இருந்தார். அவன் _________ள்ளவனானான்.

ஆசீர்வாதமு

காரியசித்தியு

ஜெயமு

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

யார் யூதாவுக்கு விரோதமாக ராமாவைக்கட்டியது ?

ஆசா

பாஷா

அபியாம்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

யார் உயிரோடிருந்த நாளெல்லாம அவன் இருதயம் கர்த்தரோடே உத்தமாயிருந்தது?

ஆசா

பாஷா

அபியாம்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தனக்கு உண்டான யாவற்றையும் அவன் கையில் ஒப்புவித்தான். யார் யாரிடம் ?

சிறைச்சாலைத்தலைவன், யோசேப்பிடம்

போத்திபார், யோசேப்பிடம்

போத்திபார், பார்வோனிடம்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அழகான ரூபம் , சௌந்தர்ய முகம் உள்ளவன் யார்?

போத்திபார்

பார்வோன்

யோசேப்பு

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

யாருக்கு கோபம் மூண்டது?

பார்வோனுக்கு

சிறைச்சாலைத்தலைவனுக்கு

போத்திபார்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான் . யார் அவன்?

யோசேப்பு

பார்வோன்

போத்திபார்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?