Search Header Logo

இலக்கியம் படிவம் 4 (1)-2021

Authored by REVI Moe

Education

11th - 12th Grade

Used 2+ times

இலக்கியம் படிவம் 4  (1)-2021
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பாண்டிய நாட்டின் தலைநகர் ?

மதுரை

திருவெண்ணெய் நல்லூர்

சென்னை

ரவாங்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மேற்படியார் யார்?

விவசாயி

புலவர்

பிசிராந்தையாரின் நண்பர்

பாண்டியனின் சேவகன்

3.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

பிசிராந்தையார் வீட்டில் உள்ள யானையின் சிறப்பினைக் கண்டறி !

யானை மென்று உமிழ்ந்த சக்கையைத் தானே கூடையில் நிரப்புகிறது.

தன் மேல் சவாரி செய்பவரின் பாதுகாப்பில் அக்கறை கொள்கிறது

கட்டளைக்கு அடிபணியும் பண்பினை யானை கொண்டிருக்கிறது

யானை யார் கட்டளை இட்டாலும் அடிபணியும்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பிசிராந்தையாரின் பேரனின் பெயர் என்ன?

மேற்படியார்

பாண்டியன்

உடையப்பன்

கோப்பெருஞ்சோழன்

5.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

முருகு யார்?

பிசிராந்தையாரின் பேரன்

கோப்பெருஞ்சோழனின் இயற்பெயர்

சோழ நாட்டு விவசாயி

பாண்டிய நாட்டுப் புலவர்

6.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

பிசிராந்தையார் ஏன் தன் பேரனுக்கு கோப்பெருஞ்சோழன் எனும் பெயரிட்டார்?

சோழ நாட்டு மன்னனின் நினைவாக

நட்பின் இலக்கணத்தால்

பெயர் நன்றாக இருந்ததால்

பிசிராந்தையார் ஆசைப்பட்டதால்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

காட்சி ஒன்றில் மேற்படியார் யாரிடம் சண்டையிட்டார்?

பிசிராந்தையாரிடம்

பாண்டியனிடம்

பாண்டிய நாட்டுப் புலவரிடம்

தன் மனைவியிடம்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?