Search Header Logo

அப்போஸ்தலர் 24

Authored by Jessica Evangelin

Religious Studies

Professional Development

Used 2+ times

அப்போஸ்தலர் 24
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

20 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எத்தனை நாளுக்கு பின் தேசாதிபதியிடம் பவுலுக்கு விரோதமாய் பிராது பண்ணினார்கள்?

ஐந்து

மூன்று

ஏழு

2.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

தேசாதிபதியிடம் யார் யாரெல்லாம் பவுலுக்கு விரோதமாக பிராது பண்ணினார்கள்? (அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும்)

அனனியா

மூப்பர்கள்

லீசியா

நியாயாதிபதி

தெர்துல்லு

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தேசாதிபதியிடம் யார் பவுலைப் பற்றி குற்றஞ்சாட்ட தொடங்கினான்?

அனனியா

தெர்த்துல்லு

லீசியா

4.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

பவுல் எப்படி இருக்கிறானென்று கண்டறிந்தோம் என்று தெர்த்தெல்லு கூறினார்? (அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும்)

கொள்ளை நோயாகவும்

பூச்சக்கரத்திலுள்ள யூதர்களுக்கு கலகம் செய்கிறவனாயும்

புறஜாதியாருக்கு ராஜாவாகவும்

நசரேயருடைய மதபேதத்துக்கு முதலாளியாகவும்

யூதர்களுக்கு தலைவனாகவும்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

யார் பவுலை பலாத்காரமாய் இழுத்து கொண்டு போனது என்று நியாய சாதுரியன் கூறினார்?

அனனியா

தெர்த்தெல்லு

லீசியா

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எருசலெமுக்கு சென்று _______ நாள் மாத்திரம் ஆயிற்று என்று பவுல் கூறினார்.

ஐந்து

பனிரெண்டு

ஏழு

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அதிக தைரியத்துடன் உத்தரவு சொல்லுகிறேன் - யார் யாரிடம் கூறியது?

நியாயசாதுரியன் தேசாதிபதியிடம்

லீசியா தேசாதிபதியிடம்

பவுல் தேசாதிபதியிடம்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?