Search Header Logo

அப்போஸ்தலர் 19

Authored by Jessica Evangelin

Religious Studies

Professional Development

Used 3+ times

அப்போஸ்தலர் 19
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

20 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பவுல் கைகளை எபேசுவில் சீஷர்கள் மேல் வைத்த போது, பரிசுத்த ஆவி பெற்றவர்கள் எத்தனை பேர்?

12

40

120

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பவுல் எபேசு ஜெப ஆலயத்தில் எத்தனை மாதமளவும் தேவனுடைய ராஜ்யத்தை குறித்து புத்தி சொல்லிக் கொண்டு வந்தார்?

6

3

12

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

_______ என்னும் ஒருவனுடைய வித்தியாசாலையிலே பவுல் தினமும் சம்பாஷித்து வந்தார்.

அப்பொல்லோ

கல்லியோன்

திறன்னு

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன் நீங்கள் யார்? - யார் யாரிடம் கூறியது?

பொல்லாத ஆவி - கோரிந்து பட்டணத்தாரிடம்

பொல்லாத ஆவி - எபேசு பட்டணத்தாரிடம்

பொல்லாத ஆவி - ஸ்கேவாவின் குமாரரிடம்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மாயவித்தைக்காரர்களின் புத்தகங்களின் கிராயத்தொகை ________ வெள்ளி . அதை சுட்டெரித்தார்கள்.

55000

60000

50000

6.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

பொல்லாத ஆவி மற்றும் பவுலை பற்றி தெரிய வந்த போது யாரெல்லாம் பயந்தார்கள்? (அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும் )

காயம் பட்டவர்கள்

எபேசுவிலே கூடியிருந்த யூதர்

எபேசுவிலே கூடியிருந்த கிரேக்கர்

பவுலை சேர்ந்தவர்கள்

ஜனங்கள்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பவுல் எங்கு போக ஆவியில் நிர்ணயம் பண்ணி கொண்டார் ?

அகாயா

எருசலேம்

மக்கெதோனியா

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?